இடுகைகள்
2.கிறிஸ்தவ வாழ்வின் அடுத்த அத்தியாயம் - SUNDAY 19.10.2025
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தலைப்பு : வாசலின் உள்ளே சபை என்னும் சுதந்திரம் ( தேவனுக்கு நாம் கீழ்ப்படிவதற்கான அவகாசம்) முந்தைய பதிவை பார்க்க இங்கே தொடவும் PART 1 கிறிஸ்துவிற்குள் பிரியமானவர்களே..! சென்ற வாரத்தில் நாம் வாசலின் உள்ளே பிரவேசியுங்கள் என்கிற தலைப்பில் சில சத்தியங்களை பார்த்திருந்தோம். மனிதன் கீழ்ப்படியாமல் போனபின்பு தேவனுக்கும் நமக்குமான உறவு தடைபட்டது. பரலோகம் நம்மிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. தேவனுக்கும் நமக்குமான உறவின் வாசல் அடைக்கப்பட்டது. அதை நாம் ஆதியாகமத்தில் பார்க்கிறோம். ஆதியாகமம் 1:23. ... தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ..... ஆனால், இயேசு கிறிஸ்து நிமித்தம் அந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவே நமக்கும் தேவனுக்குமான புதிய வாசலை உருவாக்குகிறார். அவரே அந்த வாசல் . (யோவான் 10:9 நானே வாசல்,.) அந்த வாசலுக்குள் செல்லும் போது நாம் பரிசுத்த ஆவியானவ...